மாராவை மதுரமாக்கும் மரம்
«“கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்.” — யாத்திராகமம் 15:25»
இன்றைய வேதப்பகுதி:யாத்திராகமம் 15:22–27 நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். பலவிதமான சோதனையான சூழ்நிலைகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இவை அனைத்தும் இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொருவருக்கும் சகஜமானவை. ஆனால், நம்முடைய உண்மையான பிரச்சினை எது தெரியுமா? பிரச்சினை இருப்பது மட்டும் பிரச்சினையல்ல; அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழியை அறியாமல் இருப்பதுதான் பெரிய பிரச்சினை. நோய் ஒரு பிரச்சினை...
Read
Leave a Comment