அன்பை தீர்மானிப்பது யார்?
««“நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல...” — 1 யோவான் 4:10»»
இன்றைய வேத பகுதி: 1 யோவான் 4:7–21 அன்பு யாருடைய செயல்களைப் பொறுத்தது? குறிப்பிட்ட ஒருவர் தன் தாய், தந்தை, சகோதரர்கள், நண்பர்கள் யாவராலும் அன்பற்றவர் என்றும், கொடுங்குணம் படைத்தவர் என்றும் பெயர் வாங்கியுள்ளார். ஆனால், அவருடைய மனைவி மட்டும், “என் கணவனைப் போல அன்புள்ளவர் யாருமில்லை” என்று கூறுவாளாம். அது உண்மைதான். அவன் தன்னுடைய மனைவியை மட்டும் உண்மையிலேயே மிக அதிகமாக நேசிக்க இயன்றவனாயிருந்தான். ஏனென்றால், அவள் அவனுடைய...
Read
Leave a Comment